Pages

Tuesday, January 19, 2016

நல்ல குழந்தை


அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாத்தின் பாதையில் குழந்தைகளை வளர்ப்பது என்பது அழகான செயல். அதை நடைமுறையில் செயல்படுத்துபவர்களுக்கே தெரியும். ஒவ்வொரு குழந்தைகளும் இஸ்லாத்தின் அடிப்படையை அறிந்து வளர்வதே சிறப்பு.

லா இலாஹா இல்லால்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று அடிக்கடி கூறி நமது ஈமானை புதுப்பித்துக் கொண்டே இருக்கும் நாம், அதனை நமது குழந்தைகள் முன்பாக அதிகமாக கூற வேண்டும்.

Monday, January 11, 2016

என்ன தலைப்பு சொல்லலாம் - 4


 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
ஒரு மாணவன் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து அவனை எடை போட முடியாது. அவ்வாறு எடை போட மாணவர்கள் ஒன்றும் பிராய்லர் கோழிகள் அல்ல. மதிப்பெண் எப்பொழுதும் ஒரு மாணவனை முழுமையாக்காது. 

Tuesday, December 29, 2015

என்ன தலைப்பு சொல்லலாம் - 3


அஸ்ஸலாமு அலைக்கும்

வீட்டில் இருக்கும் ஒரு மாணவனுக்கு அன்பு மற்றும் பாசத்துடன் சேர்த்து உணவு மட்டுமே கிடைக்கும். வாழ்க்கையின் அனுபவம் என்பது அவனுக்கு வெளியில் இருந்தே கிடைக்கிறது. அந்த அனுபவம் தான் அவனுக்கு பாடமாகிறது. அதுவே அவன் வாழ்க்கை ஆகிறது.

என்ன தலைப்பு சொல்லலாம் - 2


அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வெளிப்படையான உரையாடல் இருக்க வேண்டும். அதற்காக அவரவரின் குடும்பம், சினிமா போன்ற விசயங்களில் இருக்க கூடாது. அவைகள் அனைத்தும் மாணவர்களுடைய எதிர்காலத்தின் நலனாக இருக்க வேண்டும்.

என்ன தலைப்பு சொல்லலாம். 1


அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரு பள்ளி கூடமோ அல்லது கல்லூரியோ இருப்பின் ஆசிரியர்களின் பணி எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆசிரியர்களின் பங்கானது மாணர்வர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதில் உள்ளது.

Monday, February 9, 2015

முகநூல் பதிவுகள்


சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
சில தினங்களாக நட்பு வட்டத்தில் ஆபாச பதிவு வருவதாக பலரின் பதிவை பார்த்தேன். அதை சிலர் ஹேக்கிங் என்கிறார்கள். ஹேக்கிங் என்பது வேறு. இவ்வாறு ஆபாச பதிவு என்பது வேறு.

Sunday, February 1, 2015

அனைத்தையும் அறிந்தவன்.


அன்பானவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

மறைவானவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று இருக்கும் போது, நாம் மனதில் நினைக்கும் நன்மை, தீமைகளை மலக்குமார்கள் எவ்வாறு கண்டுபிடித்து எழுதுகிறார்கள் என்ற ஒரு கேள்வி வந்தது. இது அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்கு மறைவானவற்றை அறியும் ஆற்றல் இருப்பதாக நினைத்து, எவேரேனும் நல்லடியார்களுக்கும் இது போல சக்தி இருப்பதாக நினைக்க வைத்து விடுகிறது என்பதை கேள்வியின் மூலம் உணர முடிகிறது.