Pages

Saturday, December 22, 2012

பிலாக்டு - BLOCKED



அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும். 

இந்த பதிவானது ப்ளாக் மற்றும் வெப்சைட் அட்மின்களுக்கு;

Thursday, December 20, 2012

ஃபேஸ்புக் - FACE BOOK




அஸ்ஸலாமு அலைக்கும்.

வழக்கமாக நான் ஒரு பதிவை ஆரம்பம் செய்யும்போது அன்பான சகோதரர்களே என்று ஆரம்பிப்பேன். ஆனால் இந்த பதிவில் சகோதரர்களே மற்றும் சகோதரிகளே என்று ஆரம்பம் செய்ய விரும்புகிறேன்.

இன்று நம்முடைய இளைஞர்கள் மற்றும் இளைங்கிகள் மிகப் பெரிய ஒரு விசயத்துக்கு அடிமைப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இவர்கள் மட்டும் இல்லாமல் வயதானவர்களும் இவ்வாறே அடிமைப்பட்டு இருக்கிறார்கள்.

Friday, December 14, 2012

அல்-குர்ஆன் vs மாயன் காலெண்டர்



அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று உலகத்தில் அதிகமான மக்களால் பேசப்படும் ஒரு விசயம் 21-12-2012 இல் உலகம் அழிந்து விடும் என்பதுதான்.உலகத்தை படைத்த இறைவன் ஒரு நாளில் இந்த உலகம் அழிக்கப் படும் என்பதை குரானில் கூறுகிறான். ஆனால் அது எந்த நாளில்(தேதியில்) என்பதை நமக்கு  கூறவில்லை. அந்த நாளையும், நேரத்தையும் படைத்தவனே அறிவான்.

ஆயுதம்: தொடர்ச்சி 4



அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்...

ஆயுதம் என்ற தலைப்பில் நாவைப் பேணுவதின் அவசியத்தைப் பற்றி என்று நாம் பார்த்து கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியை புறம் என்று கோடிட்டு மேலும் காண்போம்.

ஒரு சமூகத்தின், குடும்பத்தின் கட்டுக்கோப்பையும், ஒற்றுமையையும் சிதைத்து பகைமையை ஏற்படுத்தும் ஒரு பண்பற்ற செயலாகவே புறம் இருக்கிறது.

Saturday, December 8, 2012

ஆயுதம்: தொடர்ச்சி 3


அன்பான சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் .

ஆயுதம் என்ற தலைப்பில் நாவை பேணுவதின் அவசியத்தை பற்றி பார்த்து கொண்டு இருக்கிறோம். அதன் தொடர்ச்சியை இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்.

ஒருவனது நாவுதான்  மறுமையின் ஈடேத்திர்க்கும் அல்லது அழிவிற்கும் காரணமாகி விடுகிறது.

Wednesday, December 5, 2012

அவசர தேவை:



அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பான சகோதரர்களே, இன்றைய காலக்கட்டத்தில் ஒற்றுமை என்ற வார்த்தை ஷிர்க்கை விடவும் ஒரு பாவமான வார்த்தையாக ஆகி விட்டது.
முன்பெல்லாம் தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை மெச்சி பேசினார்கள். காரணம் சகோதரத்துவம் , ஒற்றுமை, மனிதர்களுக்கு மதிப்பளித்து நடப்பது போன்ற பல காரணங்களுக்காக... தந்தை பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது இஸ்லாத்தில் இணையும் அடுத்த நிமிடமே தீண்டாமை உன்னை விட்டு சென்று விடுகிறது என்றார்.