Pages

Tuesday, September 30, 2014

வெள்ளைப்புலி



அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே! சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள zoo இல் இளைஞர் ஒருவரை வெள்ளைப்புலி கொன்றதை பற்றி செய்தியை அறிந்து இருப்பீர்கள். அதை பற்றி ஃபேஸ்புக், வெப்சைட் என்று பல இடங்களில் கருத்து பரிமாற்றம் நடந்தது.

Wednesday, September 24, 2014

மீண்டும் அஜ்வா: ஒரு தகவல்

 
அன்பான சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

அஜ்வா பேரித்தம் பழம் ஹதிஸ் நிராகரிக்க வேண்டிய ஹதிஸ் இல்லை என்பதை பல முறை நிருபித்தாகி விட்டது. ஆனாலும் அஜ்வா பேரித்தம் பழம் பற்றிய இரண்டாவது பதிவில் சகோதரர் ஒருவர் கமெண்ட் குடுத்து இருந்தார். நான் ஆரம்பத்திலேயே கூறியதை போன்று ஆல் ரெடி மைன்ட் செட் செய்து விட்டு வந்ததால் என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமல் கமெண்ட் போட்டு சென்றுள்ளார். அந்த கமெண்ட் அந்த பதிவில் உள்ளது.

Thursday, September 18, 2014

அஜ்வா 2: சில விளக்கங்கள்:

சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
அஜ்வா பேரித்தம் பழம் பற்றி எனக்கு சில கேள்விகள் வந்ததால் அதற்க்கு இங்கு பதில் அளிக்கிறேன். எனது அஜ்வா தேவையான ஒன்று என்ற பதிவை படித்து விட்டு ஒரு சகோதரர் என்னுடைய முகல்நூலின் இன்பாக்ஸ்க்கு வந்து கேள்விகள் கேட்டு இருந்தார். அந்த கேள்விகள் இவைகள் தான்.
1. எந்தச் சூனியமுமா ?
2. எந்த விஷமும் எந்தச் சூனியமுமா?
3. 7 அஜ்வா அல்லது சில அஜ்வா ?
4. இரவு வரை மட்டும் தான ? அல்லது நிரந்தரமா ?
5. எல்லா விஷத்திற்கும் சூனியத்திற்கும் இல்லையா ? நிவாரணமோ அல்லது விஷமுறிவோ தானா ?

இவைகளுக்கு ஹதிஸ்களை சான்றாக வைத்து கேட்டு இருக்கிறார். நன்று.

Tuesday, September 9, 2014

சபித்தல்:



அஸ்ஸலாமு அலைக்கும்..

இந்த பதிவானது சாபம் விடுவதை பற்றியது.. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சகட்டு மேனிக்கு சாபம் இடுவது இன்று ஃபேஷன் ஆகிக் கொண்டு வருகிறது.

சாபம் என்றால் ஏதோ வாழ்த்து என்பதை போன்று நினைத்துக் கொள்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படையின் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சபிக்க கூடாது என்பதே விதி. அதற்க்கு கீழே உள்ள ஹதிசே சான்று.

Monday, September 1, 2014

அஜ்வா: தேவையான ஒன்று

 
 
 
அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே! இன்று அஜ்வா பேரித்தம் பழம் பற்றிய ஹதிஸ் மறுக்கப்பட்டு வருவதால் இந்த பதிவை வைக்கிறேன். அந்த ஹதிஸ் இது தான்.

தினந்தோறும் காலையில் ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5445